இடுகைகள்

இன்று வருமோ நாளைக்கே வருமோ  மற்று என்று வருமோ அறியேனே என் கோவே  துன்று மல வெம்மாயை யற்று  வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம் #திருஅருட்பா. தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. #கந்தர் அனுபூதி  முத்து, மரகதம் ஆகிய மணி வகைகளையும் ஆடையையும் அணியப்பெற்றவரும் வேடர் குலத்தவருமான வள்ளியம்மையாரின் அன்பரே! திருமுருகப்பெருமானே! தேவரீரின் அன்பும் அருளும் அடியேனுக்குக் கிடைத்த நற்பெற்றால், அடியேனின் ஆசை என்னும் விலங்கு பொடியாகிய பின்னர் மவுனம் என்னும் அனுபவ ஞானம் பிறந்ததுவே!
படம்
ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் Saturday, January 7, 2017 பவிஷ்ய புராணத்தில் முஹம்மதாசூரன் 🔵               டாக்டர் சாகிர் நாயக் என்றால்    அனைவருக்கும் தெரியும்.பிரபல மத போதகர் அல்லது மத தீவிரவாதி என்றே கூறலாம். பல சர்ச்சைகளில் சிக்கியவன் என்பதை எல்லாரும் அறிவோம். ஆனால் அதற்காக நான் அப்படி கூறவில்லை தன் மனைவி பத்தினி என்பவன் வாதி. தன் மனைவி மட்டுமே பத்தினி என்பவன் தீவிரவாதி/தீயவாதி. இந்துமக்கள் வேதங்களில் பெரிதாக பாண்டியத்தை பெற்றவர்கள் இல்லை இதனை கருத்திக்கொண்டு பலவாறான வார்த்தைகளை திரிபுபடுத்தி  இந்துமதத்துக்கு கறை பூசுகின்றார் இந்த முட்டாள் மாமேதை.  இதனை அறியாத பைத்தியக்கார  கூட்டங்கள் விவாவதம் நடைபெற்ற நிகழ்சியை வீடியோவாக கடைகளிலும் பொது இடங்களிலும் விற்பனை செய்கின்றனர்.  இதனால் சிலர் இந்துமத நம்பிக்கையை விடுகின்றனர் அல்லது சிலர் மதம் மாறுகின்றனர். 🔵                  சரிஇனி விடயத்த
படம்
ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் Saturday, January 7, 2017 பவிஷ்ய புராணத்தில் முஹம்மதாசூரன் 🔵               டாக்டர் சாகிர் நாயக் என்றால்    அனைவருக்கும் தெரியும்.பிரபல மத போதகர் அல்லது மத தீவிரவாதி என்றே கூறலாம். பல சர்ச்சைகளில் சிக்கியவன் என்பதை எல்லாரும் அறிவோம். ஆனால் அதற்காக நான் அப்படி கூறவில்லை தன் மனைவி பத்தினி என்பவன் வாதி. தன் மனைவி மட்டுமே பத்தினி என்பவன் தீவிரவாதி/தீயவாதி. இந்துமக்கள் வேதங்களில் பெரிதாக பாண்டியத்தை பெற்றவர்கள் இல்லை இதனை கருத்திக்கொண்டு பலவாறான வார்த்தைகளை திரிபுபடுத்தி  இந்துமதத்துக்கு கறை பூசுகின்றார் இந்த முட்டாள் மாமேதை.  இதனை அறியாத பைத்தியக்கார  கூட்டங்கள் விவாவதம் நடைபெற்ற நிகழ்சியை வீடியோவாக கடைகளிலும் பொது இடங்களிலும் விற்பனை செய்கின்றனர்.  இதனால் சிலர் இந்துமத நம்பிக்கையை விடுகின்றனர் அல்லது சிலர் மதம் மாறுகின்றனர். 🔵                  சரிஇனி விடயத்த